நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

புதன், 6 மே, 2015

கடவுளே காம்ப்ரமைஸ் ஆகும் போது,

கடவுளே காம்ப்ரமைஸ் ஆகும் போது,
ஸ்ரீ கண்ணாயிர மூர்த்தி ஐயனார் துணையுடன் 
இயேசுகிறிஸ்து நடைபயணம்., 

கடவுளே காம்ப்ரமைஸ் ஆகும் போது,
கடவுளை வணங்கும் மனிதன் (?) மட்டும்.........

திருவாரூரில் மே ௦2 இரவு நடைபெற்ற மாபெரும் நடைபயண பேரணியில் கண்ணிமைக்கும் நேரத்தில் கணித்து எடுத்தது.

த.க.தமிழ் பாரதன்

2 கருத்துகள்: