நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலக புத்தக தினம் 2017

பெரியார் சிந்தனைகள் படிக்காத
பெரியாரிஸ்ட்டுகள்

அண்ணாவின் கடிதங்கள் தெரியாத
தி.மு.க.வினர்

காந்தியின் எழுத்துகள் தெரியாத
காங்கிரஸார்

கோல்வார்க்கர் எண்ணம் அறியாத
பிஜேபியினர்

லெனின் ஸ்டாலின் தொகுப்பு நூல் புரியா கம்யூனிஸ்ட்டுகள்

பாவாணரை உள்வாங்காத
தமிழ்த்தேசியவாதிகள்

அம்பேத்கரின் அறிவை உணராத
தலித் இயக்கத்தவர்

ஒளவை/நகுலன்/தேவதச்சன் தெரியா
கவிஞர்களும்

சிங்காரம்/சம்பத்/ ஜி நாகராஜன் படிக்காத
நாவலாசிரியர்களும்

புதுமைப்பித்தன்/ லா ச ரா/ பிரபஞ்சன் வாசிக்காத
சிறுகதையாளரும்

பிரமிள்/ எஸ் என் நாகராஜன்/ கோவை ஞானி தெரியாத
விமர்சகர்களும்

பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் புத்தக தினம் வருகிறது.

அடி மண் அறியாது உரம் போடக்கூடாது
மேல் மண் தாங்காது எந்த வேரையும்!

From திருமாவேலன்sFb post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக