நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மக்கள் தொகை தின கருத்தரங்கில்....


மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த
உலக மக்கள் தொகை தின கருத்தரங்க நிகழ்வில்
கலந்து கொண்டு பேசியமைக்காக.,
எளிய குடும்பம், வளமான வாழ்வு எனும் தலைப்பில், மருத்துவர்கள், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் மத்தியில், நடைபெற்ற கருத்தரங்கம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன்,
த.க.தமிழ் பாரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக