நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

அன்றைக்கு அரசுத் துறை சார்பில்....

அரசுத் துறை சார்பில் எனது வ.சோ. ஆண்கள் பள்ளிப் பருவத்தில் பல போட்டிகளில் வென்றிருக்கிறேன்.
அதில் கூட்டுறவுத் துறை எனக்கு வானொலி வரை வாய்ப்பு தந்து ஊக்கப்படுத்தியது.

2௦௦6-211 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் உ.மதிவாணன் அவர்களுடன் இருந்த ஒரு படம் கூட என்னால் பெற இயலவில்லை.

அந்த சமயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
அமைச்சர்கள்முக்கியஸ்தர்கள்சமூக நோக்கர்கள் பலருடனும் பரிசு வாங்கிய படங்கள் பலவற்றை ஸ்டுடியோக்களில் இருந்து வாங்கியாயிற்று.

ஆனால்மதிவாணன் அவர்களுடன் பரிசு வாங்கியும் படம் எடுக்காத ஒரு குறை தற்போது நிறைவேறி இருக்கிறது. கலைஞர் நூலக அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக் கிழமை 30.08.2015 நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற போது,

உடன் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மா.சுப்ரமணியன்முன்னாள் அமைச்சர் மதிவாணன்திருவாரூர் தமிழ் சங்க செயலாளர் செல்வ துரைஅறக்கட்டளை இயக்குனர் அறிவு ஆகியோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக